மயிலாடுதுறையில் பழைமை வாய்ந்த கிராம கோயிலான அமர்ந்தாளம்மன் துர்கா பரமேஸ்வரி கோயிலில் பங்குனி உற்சவத்தை முன்னிட்டு தேர்த்திருவிழா நடைபெற்றது.