மயிலாடுதுறை மாவட்டத்தில் காலை 6 மணி முதல் மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபரை மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.