சத்தியமங்கலம் அருகே சுமார் 40 பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த அரசு பேருந்து, பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.