திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த ஜூலை 7ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதன் பிறகு தொடங்கிய 48 நாட்கள் மண்டல பூஜை நாளையுடன் நிறைவுபெறுகிறது.