மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குலதொழிலை ஆதரித்து, குழந்தை தொழிலாளர்களை உருவாக்க நினைக்கிறது என தமிழக பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.