Surprise Me!

வேலூரில் கொட்டித் தீர்த்த கனமழை... வீடு மற்றும் விளை நிலங்களுக்குள் புகுந்த தண்ணீர் - மக்கள் அவதி!

2025-08-23 8 Dailymotion

காட்பாடி அருகே சுமார் 50 ஏக்கர் பரப்பளவில், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மற்றும் வேர்க்கடலை பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.